|  |  | 
 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |  
| ஆறாம் திருமுறை |  
| 6.73 திருவலஞ்சுழி |  
| அலையார் புனல்கங்கைநங்கை காண அம்பலத்தில் அருநட்டம்ஆடி வேடம்
 தொலையாத வென்றியார் நின்றியூரும்
 நெடுங்களமும் மேவிவிடையை மேற்கொண்டு
 இலையார் படைகையில் ஏந்தி எங்கும்
 இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த
 மலை ஆர்திரள் அருவிப்பொன்னி சூழ்ந்த
 வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே.
 
 | 1 |  
| திருச்சிற்றம்பலம் |  மேலே செல்க முன்பக்கம் |  |  |